Thursday, January 5, 2012

கேபிள் சங்கர், யுவகிருஷ்ணா புத்தக வெளியீடு புகைப்படங்கள்


இன்று மாலை உ பதிப்பகத்தின் மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.   சங்கர் நாராயண் எழுதிய தெர்மக்கோல் தேவதைகள், யுவகிருஷ்ணா எழுதிய அழிக்கப்பிறந்தவன் மற்றும் பதிப்பாளர் என்.உலகநாதன் எழுதிய நான் கெட்டவன் ஆகிய இந்த புத்தகங்களுக்கான முகப்பு அட்டைகளை நான் வடிவமைத்து இருந்ததனால் எனக்கு கூடுதல் மகிழ்வான விழாவாக இருந்தது. விழாவில் நான் எடுத்த புகைப்படங்களை தொகுத்திருக்கிறேன். மொபைலில் எடுத்தவை ஆதலால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.

பி.கு. : சில முக்கியமான புகைப்படங்களை தனியே எடுத்து வைத்துள்ளேன். அனேகமாய் அவைகளை வைத்து நாளை போட்டோ கமெண்ட்ஸ் வெளியிட உத்தேசித்துள்ளேன்.




















































9 comments:

texasroadhouse said...

I'm seeing good unity among the bloggers...all the best

Anonymous said...

சங்கர் நாராயண்.....டி-ஷர்ட் ஐடியா ப்ரமாதம்!

Anonymous said...

உ.த. அண்ணன் ஏன் தனியா இருக்காரு? ஒரு ஸ்டில் மட்டுந்தானா? வெரி பேட் சுகுமார்.கண்டனங்கள்.

உண்மைத்தமிழன் க்ரூப்,
க்ரேட்டர் சென்னை.

Rathnavel Natarajan said...

அருமை.

துளசி கோபால் said...

படங்களுக்கு நன்றியும் 'அந்த ' மூவருக்கு இனிய பாராட்டுகளும்.

மகளிரணி, யாரையும் காணோமே:(

iniyavan said...

போட்டோக்களுக்கு நன்றி தலைவரே!

CS. Mohan Kumar said...

Thanks for the quick post. You are looking smart Sukumar. No photoes of you here !!

Unknown said...

நன்றி தலைவரே ...

கபிலன் said...

ஒவ்வொரு படத்திற்கும் ஒரு கமெண்ட் கொடுங்க சார்...யார் யாருன்னு தெரிஞ்சிக்க வசதியா இருக்கும்.